தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அட, இந்த சைனாக்காரப் பொண்ணு எவ்வளவு அழகா தமிழில் தோசை சுட்டுப் போடுது பாருங்க! அழகு!

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த நம்மில் பலரே, பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் போது சரளமாக ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கி விடுகிறோம். தமிழில் ஏன் பேசுவதில்லை? என்ற கேள்வி

News image
Updated On :20 ஜூலை 2019, 7:25 am

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த நம்மில் பலரே, பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் போது சரளமாக ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கி விடுகிறோம். தமிழில் ஏன் பேசுவதில்லை? என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் பேசுவது கெத்து என்பதைத் தவிர பொருத்தமான விடையேதும் இல்லை.

ஆனால், இந்த சீனப்பெண்ணைப் பாருங்கள். கிள்ளைத் தமிழில் கொஞ்சிக் கொஞ்சி இவர் பேசுவதைக் கேட்கும் போது நம் முகம் மட்டுமல்ல உள்ளமும் கூட தானாகப் புன்னகையில் மிதக்கத் தொடங்கி விடுகிறது. எல்லாம்... அந்நிய தேசப் பெண்ணின் வாயிலிருந்து அழகுத் தமிழோசை கேட்க வாய்த்த பெருமையில் தான்.

நீங்களே இந்த காணொலியைப் பாருங்களேன்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.