ஆந்திரம்: லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலி
ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியானது தொடர்பாக....
ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியானது தொடர்பாக....
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சிலக்கலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Andhra Pradesh: 5 killed in car-lorry collision
ரயில்வே துறையின் செயல்பாடுகளை தவறாகப் பதிவிட்டால் நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது