கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி
ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானது தொடர்பாக...
ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானது தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆந்திரத்தில் இருந்து ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் காரும், ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்து காரும் கீழக்கரை அருகே நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 killed in head-on collision between 2 cars near Keezhakkarai
ஆந்திரம்: லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது