டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மேலும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு ஆணை

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் தொடர்பாக விவாதிக்க காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்கியது. 

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:18 pm

கவிதைமணி

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் தொடர்பாக விவாதிக்க காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்கியது. 

தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகள் இரு தினங்களுக்கு முன்பு மேற்பார்வைக் குழு தலைவர் அலுவலகத்தில் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில் நீர்ப் பங்கீடு பற்றி முடிவு எடுத்து அதன் அறிக்கையை மேற்பார்வைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில் இன்று தில்லியில் நடந்த காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டதில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு மேலும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.