சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் சீரானது!

முதற்கட்டமாக கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சீரானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :22 ஜூலை 2025, 11:17 am

KV

நேற்றைய அதி தீவிர வர்தா புயலின் பாதிப்பால் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மின்விநியோகம், முதற்கட்டமாக கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சீரானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை முழுதும் சுமார் 4000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ள நிலையில் முதற்கட்டமாக சென்னையின் உட்பகுதியான இந்த மூன்று இடங்களிலும் மின் சேவை சீரமைக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற புறநகர்ப் பகுதிகளிலும் மின் சேவைகள் குறுகிய காலத்தில் சரி செய்யப் படும் எனத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.