சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘சீரகம்’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?
அடிக்கடி வயிற்றுபுண்ணால் அவதிப்படும் பலரும், சீரகத்துடன், ஏலக்காய் சேர்த்து பாலில் காய்ச்சி குடித்து வர புண் ஆறும். சிறுநீர் எரிச்சலுக்கும் இது நல்ல பலன் தரும். செரிமானத் தொல்லை நீங்கும்.











