கரோனா கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடம்: அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்
கரோனா பாதிப்பு காரணமாக 6 மாதங்களாக வேலையிழந்து அன்றாட தேவைக்கே அல்லல்படும் நிலை உள்ளதால், பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க தொடங்கியுள்ளனர்.










