பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

‘தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள்’: கமல்நாத் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.

News image

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்

Updated On :15 ஏப்ரல் 2021, 8:26 am

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், மத்திய பிரதேசத்திலும் நாள்தோறும் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கமல்நாத் தெரிவித்திருப்பது,

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறை குறித்து இன்று பத்திரிகைகளில் வெளியான பதிவுகள் சொல்கின்றன. அவர்களின் தோல்வியை மறைக்க அனைவரையும் தவறாக வழிநடத்துகிறார்கள். பரிசோதனை குறைவாக இருக்கும் சூழலிலேயே, நாள்தோறும் 9 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.