சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அக்.20 - நவ.30 வரை 392 சிறப்பு ரயில்கள் : ரயில்வே துறை

அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை பல்வேறு பண்டிகை வருவதை முன்னிட்டு 392 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:37 pm

ANI

அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை பல்வேறு பண்டிகை வருவதை முன்னிட்டு 392 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தசரா, துர்கா பூஜா, தீபாவளி என பல்வேறு பண்டிகைகள் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க மண்டல ரயில்வே துறைகள் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.

இதையடுத்து, 392 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.