அரியர் தேர்வு: தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கும் விலக்களித்து தேர்ச்சி அறிவிக்கப்படுமா?
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அனைத்து பகுதிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடிக் கிடக்கின










