சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சி: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதைதிருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

திருச்சி: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

திருச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், ஆய்வக பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 98 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். தியாகிகள் 10 பேருக்கு அவரவர் வீடு தேடி சென்று ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.