சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சீர்காழி பள்ளிவாசல்களில் தேசியக் கொடியேற்றம்

சீர்காழி நகரம் மற்றும் தாலுக்கா முழுவதும் இன்று அதிகாலை 06:00 மணிக்கு 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
சீர்காழி பள்ளிவாசல்களில் சுதந்திர தின கொடி ஏற்றம்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

சீர்காழி நகரம் மற்றும் தாலுக்கா முழுவதும் இன்று அதிகாலை 06:00 மணிக்கு 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீர்காழி நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல், ரயிலடி பள்ளிவாசல், கோவில்பத்து உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் பாடப்பட்டது.

ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூசுப் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

ரயிலடியி பள்ளி வாசலில் செயாலாளர் அப்துல் பாசித், கோவில்பத்து பள்ளிவாசலில் தொழில் அதிபர் ஜமாஅத் பிரமுகர் அப்துல் அலீம், பெரிய பள்ளிவாசலில் ஜமாஅத் மூத்த பிரமுகர் முஹம்மது யூசுப் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

பள்ளிவாசல்களின் இமாம்கள், மவ்லவி ஹாபிஸ் சையிது முஹம்மது, மவ்லவி அபுபக்கர் சித்தீக், மவ்லவி இஜாஸ் அகம்மது, மவ்லவி அப்துல் ஹாமிது உள்ளிட்ட ஏராளமான ஜமாஅத் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.