சுதந்திர தின விழா: கிருஷ்ணகிரியில் ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
சுதந்திர தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றி 7 பயனாளிகளுக்கு ரூ.16.9 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங










