அனிதாவின் தற்கொலைக்கு பின்பும் நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் கூறும் ‘அந்த ஏழு காரணங்கள்’!
விவசாயத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள், படிப்பதற்காகத் தூக்கில் தொங்கும் மாணவர்கள், இந்தப் பாவ கணக்கை மற்றவர் தலையில் எழுதும் அரசியல்வாதிகள், போராடிப் போராடி அலுத்துப் போன மக்கள், இதுதான்










