ஜூலை 8-ல் முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.


பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து முதுகலை விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஆர். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை பாட பிரிவுகளான எம்.எஸ்.சி உயிர்தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்காணல் ஜுலை 8 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. எனவே, இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...