விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 போதுத்தேர்வில் 22822 பேர் பங்கேற்று எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து இத்தேர்வு இம்மாத இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்தில் 192 பள்ளிகளைச் சேர்ந்த










