விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி கட்டுக்களை கடத்தியதாக 2 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே எவ்வித அனுமதியின்றியும் வாகனத்தில் கடத்திச் சென்றதாக இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததோடு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 1600 கருந்திரி கட்டுக்களையும்










