டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகரில் சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது

விருதுநகரில் கழிப்பறைக்கு சென்ற சிறுமியை வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:16 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் கழிப்பறைக்கு சென்ற சிறுமியை வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் காந்திபுரம் தெருவைச் சேர்ந்த வீரச்செல்வியின் மகள்(11). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டுக்கருகே உள்ள கழிப்பறை வளாகத்திற்கு சென்றாராம். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில்குமார்(27) என்பவர் வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்றாராம். அதைத் தொடர்ந்து சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததை அறிந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினாராம்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் வீரச்செல்வி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.