விருதுநகர் அருகே அனுமதியின்றி கல்குவாரியில் பதுக்கிய வெடிபொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
விருதுநகர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்களான டெட்டனேட்டார் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.









