நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடியக்கரை சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்த புள்ளிமான் இன்று உயிரிழந்தது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:46 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்த புள்ளிமான் இன்று உயிரிழந்தது.

சரணாலயப் பகுதியில் உள்ள மாதாகோயில் அருகே சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பருக சென்றது.அப்போது,அங்கு திரிந்த தெருநாய்கள் விரட்டி,கடித்ததில் வயிறு உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தது.

வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்குள் அந்தமான் உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.