தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்:பாதிக்கப்பட்டவர்கள் கடலோரக் காவல் நிலையத்தில் புகார்
கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்த நாகை செருதூர் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்கி,மீன்படி சாதனங்களை சேதப்படுத்தியதோடு,பொருள்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.










