ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்றவர் கைது

கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :24 ஜனவரி 2015, 2:42 pm

கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் செல்லவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் மதுரை மாவட்டம், கோவில்பட்டி,சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகப்பன்(50), என்பவர்,  அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் சேது (50) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கோலாலம்பூர் செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.