2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு தலைவர் வன்னியராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கங்காதரன், பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் அலுவலர் பி.நாகேந்திரவேல் வரவேற்புரை வழங்கினார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்கள் 330 பேரை தேர்வு செய்தனர்.

இவர்களுக்கான பணி நியமன உத்தரவை அக்கல்லூரியின் செயலாளர் மதன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதிப்பாட பிரிவு இயக்குநர் என்.அசோக்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.