30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப் 24-ம் தேதி சென்னையில் மறியல் போராட்டம்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தர ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு மற்றும்










