விருதுநகரில் பட்டாசு ஆலை நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில்லா பட்டாசு ஆலைகளை உருவாக்கும் வகையிலும், பாதுகாப்பாக பணி மேற்கொள்வது தொடர்பாக உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை(இன்று) நடைபெற இருக்கிறது.









