விருதுநகரில் கொட்டும் மழையிலும் அதிமுகவினர் கறுப்பு ஆடை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும், விடுவிக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட









