நாமக்கல் அருகே தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை - மகன் பலி
நாமக்கல் அருகே மோகனூர் பகுதியில் தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் பலியாயினர். இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்சாரம் கசிந்துள்ளது.

Updated On :5 ஜனவரி 2024, 6:51 am









