கடலூர் நகர்மன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு மந்தம்
இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.


கடலூரில் இன்று நகர்மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தல் காலை துவங்கியது.
இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.
விருத்தாசலத்தில் ஊராட்சி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, 7% வாக்குகளே பதிவாகியுள்ளன.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை. இவர் ஜூலை மாதத்தில் இங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்காளர் பட்டியல் புதிதாகத் தயாராகவில்லை என்பதால், அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...