சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூர் நகர்மன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு மந்தம்

இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:48 am

கே.விஜயபாஸ்கா்

கடலூரில் இன்று நகர்மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தல் காலை துவங்கியது.

இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.

விருத்தாசலத்தில் ஊராட்சி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, 7% வாக்குகளே பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை. இவர் ஜூலை மாதத்தில் இங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்காளர் பட்டியல் புதிதாகத் தயாராகவில்லை என்பதால், அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.