டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அரசு காப்பகத்தில் இருந்த 2 பெண்கள் திடீர் மாயம்

மதுரை திருப்பாலையில் அரசு பெண்கள் காப்பகம் உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த நூரின், கன்னியாகுமரி மாவட்டம் வலைசேரி பகுதியைச் சேர்ந்த லாவன்யா ஆகியோர் தங்கியிருந்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:46 am

ஜெயப்பாண்டி

மதுரையில் அரசு காப்பகத்தில் இருந்த 2 பெண்கள் திடீரென மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பாலையில் அரசு பெண்கள் காப்பகம் உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த நூரின், கன்னியாகுமரி மாவட்டம் வலைசேரி பகுதியைச் சேர்ந்த லாவன்யா ஆகியோர் தங்கியிருந்தனர்.சனிக்கிழமை பகலில் இருவரும் காப்பக அலுவலர்கள் அனுமதி பெற்று வெளியே சென்றவர்கள் திரும்பவில்லையாம். ஞாயிறு பகல் வரை காப்பகத்துக்கு இரு பெண்களும் வராததால் சந்தேகமடைந்த காப்பக கண்காணிப்பாளர் விஜயலட்சுமி ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.