போலி சுய உதவிக்குழு பெயரில் ரூ.3 லட்சம் மோசடி: கிராமமக்கள் புகார்
கடந்த 2008ஆம் ஆண்டு, வத்தலகுண்டு அடுத்துள்ள கட்டகாமன்பட்டியைச் சேர்ந்த சிலர், எங்கள் பகுதிக்கு வந்தனர். தொண்டு நிறுவனம் நடத்துவதாகவும், 12 பெண்கள் கொண்ட ஒரு குழுவாக இருந்தால் தொழில்










