விருதுநகரில் மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவர் மன்ற பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்
விருதுநகர் மாவட்ட மாணவர் பெருமன்ற பேரவை கூட்டம் தனியார் அரங்கத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் பெருமன்ற பேரவையின் மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை









