தஞ்சாவூா் மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைக் காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தில் தொடங்கி தரமாக தூா் வார வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.









