திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்பு: 31 பேர் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தொடர் திருட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடைய 31 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி எஸ்ஆர்.









