சொக்கநாதபட்டி கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
அம்பாசமுத்திரம் அருகே சொக்கநாதபட்டி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கக் கோரி அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.










