டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தீ குளிப்பு

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பாண்டியம்மாள்  என்ற பெண் திடீர் என தீ குளித்ததால் பெரு பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:27 am

ஜெயப்பாண்டி

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பாண்டியம்மாள்  என்ற பெண் திடீர் என தீ குளித்ததால் பெரு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்க வந்தார். உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று  காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தீ குளித்தார். இதனால் அவரது ஆடையில் தீ பரவி உடலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீ குளித்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.