சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புதிய ரேஷன்கார்டு வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

புதிய ரேஷன் கார்டு வழங்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:22 am

கே.விஜயபாஸ்கா்

புதிய ரேஷன் கார்டு வழங்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ்குமார், செந்தில்குமார், வினோதினி, பாலாஜி, அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பழைய ரேசன் கார்டுகளை புதுப்பித்து புதிய ரேசன் கார்டு வழங்க வேண்டும். முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்திய உதவி தொகையை உடனடியாக வழங்குதல், ரேசன்கார்டு வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் ரேசன்அட்டை வழங்கிட வேண்டும். மேலும் ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.