நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை ரூ. 20 அதிகரித்து செவ்வாய்க்கிழமை ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கத்தரிக்காய், அவரைக்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:18 am

கி. சுரேஷ்குமார்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை ரூ. 20 அதிகரித்து செவ்வாய்க்கிழமை ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கத்தரிக்காய், அவரைக் காய் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இது குறிதத்து கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் கூறியபோது, மழை காரணமாக கோயம்பேடு காய்கறிச் சாந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதபோல, காய்கறிகளும் விரைவில் அழுகி விணாவதால், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக் காய், செüசெü ஆகியவற்றின் விலை ரூ. 5 முதல் ரூ.20 வரை கிலோவுக்கு அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.