/

நாமக்கல் தொகுதியில் முடிவு அறிவிப்பு நிறுத்தி வைப்பு

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் வாக்குச்சாவடியின் 2 இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 வது சுற்று முடிவுக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. நிலைமையை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் வாக்குச்சாவடியின் 2 இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 வது சுற்று முடிவுக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. நிலைமையை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.