நாமக்கல் தொகுதியில் முடிவு அறிவிப்பு நிறுத்தி வைப்பு
நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் வாக்குச்சாவடியின் 2 இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 வது சுற்று முடிவுக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. நிலைமையை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Updated On :5 ஜனவரி 2024, 5:17 am








