நாமக்கல் தொகுதியில் மறுவாக்குப்பதிவு துவக்கம்
நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் தொகுதியில் இன்று காலை மறு வாக்குப் பதிவு துவங்கியது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பில் நடத்தப்படும் மறுவாக்குப்பதிவில் காலை 8.30 மணி வரை 157 பேர் வாக்களித்துள்ளனர்.

Updated On :5 ஜனவரி 2024, 5:13 am








