மீட்கப்பட்ட 14 குழந்தைத் தொழிலாளர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பு: ஒரு மாணவர் மாநிலத்தில் முதலிடம்
குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 14 மாணவர்கள், தொடர்ந்து பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் வெண்ணந்தூர் அரசுப் பள்ளி









