டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவக்கம்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று காலை 6 மணிக்கே

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:09 am

ஜெயப்பாண்டி

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று காலை 6 மணிக்கே விண்ணப்பங்கள் வழங்குவதற்கான பணிகள் துவங்கிவிட்டன.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இன்று விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் துவங்கின.

பொறியியல் விண்ணப்பம் வாங்க, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு திரண்டுள்ளனர். மதுரைக்கு மட்டும் சுமார் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.