நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குடிநீர் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்:: வாரியம் அறிவிப்பு

சென்னை குடிநீர் வாரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த மார்ச்-31 கடைசி நாள் என வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:48 am

கி. சுரேஷ்குமார்

சென்னை குடிநீர் வாரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த மார்ச்-31 கடைசி நாள் என வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியீட்ட செய்தி குறிப்பு: 2013-2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் அராயாண்டு குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி, கட்டணம் செலுத்த மார்ச்-31 கடைசி நாள்.

பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான மார்ச்-30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மார்ச்-31 (திங்கள்கிழமை) ஆகிய நாள்களிலும் தலைமை, பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்கள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.