குடிநீர் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்:: வாரியம் அறிவிப்பு
சென்னை குடிநீர் வாரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த மார்ச்-31 கடைசி நாள் என வாரியம் அறிவித்துள்ளது.


சென்னை குடிநீர் வாரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த மார்ச்-31 கடைசி நாள் என வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியீட்ட செய்தி குறிப்பு: 2013-2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் அராயாண்டு குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி, கட்டணம் செலுத்த மார்ச்-31 கடைசி நாள்.
பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான மார்ச்-30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மார்ச்-31 (திங்கள்கிழமை) ஆகிய நாள்களிலும் தலைமை, பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்கள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...