பறக்கும் படை அதிரடி : நாமக்கல்லில் ரூ. 10 லட்சம் பறிமுதல்
முட்டை மற்றும் கோழிப் பண்ணை தொழில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2024, 4:37 am

முட்டை மற்றும் கோழிப் பண்ணை தொழில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோழிப்பண்ணையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் உரிய ரசிது இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...