நாமக்கல் அருகே சோதனைச்சாவடியில் 61 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2024, 4:36 am

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது இன்று 61 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...