கூட்டுறவு சங்க வங்கி கடனை ரத்து செய்யக்கோரி கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலர்










