மேட்டூர் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு: விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வலியுறுத்தல்
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை விரைவாக நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.










