டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரையில் நின்ற வேனில் தீ

சம்மட்டிபுரத்தில் சரக்கு வேனில் பற்றிய தீயை புதன் நள்ளிரவில் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:58 am

ஜெயப்பாண்டி

சம்மட்டிபுரத்தில் சரக்கு வேனில் பற்றிய தீயை புதன் நள்ளிரவில் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

சம்மட்டிபுரம் பகுதியில் நின்ற வேனில் திடீரென தீப்பற்றியுள்ளது. தகவலறிந்த திடீர்நகர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

வேனில் சரக்கு ஏதும் இல்லை எனினும், வேனின் பெரும் பகுதி எரிந்துவிட்டதாகவும், இதுகுறித்து கரிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.