டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆம்பூரில் சாலையோர வீட்டிற்குள் லாரி புகுந்து மூதாட்டி பலி

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரத்தில் இன்று காலை சாலை ஓரம் இருந்த ஒரு வீட்டிற்குள் லாரி புகுந்தது. இதில் ஒரு மூதாட்டி பலியானார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:55 am

எம். அருண்குமார்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரத்தில் இன்று காலை சாலை ஓரம் இருந்த ஒரு வீட்டிற்குள் லாரி புகுந்தது. இதில் ஒரு மூதாட்டி பலியானார்.

வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற லாரி திடீர் என ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரத்தில்  சாலை ஓர வீட்டிற்குள் புகுந்தது. அப்போது மூதாட்டி தாயம்மாள் (வயது 50) என்பவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.