வறட்சியால் கடும் பாதிப்பு: விவாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல்லில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்










