விருதுநகர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி(16). இவர் இப்பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த









